Friday, June 18, 2010

கன்னியா? கடவுளா?

நின்றால்,நிமிர்ந்தால்.....நீ!
தின்றால்,திரும்பினால்.....நீ!
படுத்தால்,பார்த்தால்.....நீ!
எங்கும் நிறைதல்
எப்படி சாத்தியம்?
பெண்ணே
கன்னியா இல்லை
கடவுளா.....நீ?
.சசிகனி

No comments:

Post a Comment