Thursday, June 17, 2010

நல்ல தலைவன் நரேந்திர மோடி


அன்று ஒரு நரேந்திரன் வந்தான் இவ்வுலகம் பாரதத்தின் பெருமையையும் ,இந்து மதத்தின் மேன்மையையும் அறிந்துகொண்டது .இன்று ஒரு நரேந்திரன் வந்துள்ளான் பாரதம் அவனால் உலகின் உச்ச சக்தியாக மாறப்போகிறது.நரேந்திரமோடி இன்று அவரை அறியாதார் உலகில் இல்லை.கடவுள் சொல்லியுள்ளார் உலகில் தீமைகள் அதிகரிக்கும் போதுஇவ்வுலகை காக்க நான் அவதரிப்பேன் என்று அந்த அவதாரமாக நான் இவரை பார்க்கிறேன்.யாருக்கும் பயபடாமல் உண்மைக்காக போர்புரியும் நீ இருக்கும் காலத்தில் நானும் இருக்கிறேன் என்பதை என்னும் பொழுதே என் மனம் குதுகலிக்கிறது.உனது ஆட்சியை பார்த்து எதிர்கட்சியினரே விருது தருகின்றனர் .இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும் உனதுபெருமை சொல்ல .ராமபிரானின் ஆட்சியில் அனைத்து ஜீவராசிகளும் மகிழ்வோடு வாழ்ந்தனர் என்று ராம காதையில் படித்துள்ளேன் இன்று உனது ஆட்சியில்காண்கிறேன் .நீ பாரதத்தின் உயர்பதவியில் அமர்ந்து பாரதம் வல்லரசாகும் நாள் வெகு தொலைவில் இல்லை .நாளை நமதே

No comments:

Post a Comment