Monday, October 22, 2012

கி.பி.2050 இல் இந்தியா என்ற நாடே இருக்காது - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்


கி.பி.2050  இல்  இந்தியா என்ற நாடே இருக்காது - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

உலக வரலாறுகளையும் நடந்துகொண்டு இருக்கும் நிகழ்வுகளையும் பார்க்கும் பொழுது ஒரு உண்மைநிலை அப்பட்டமாக தெரிகிறது.இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எங்கு அதிகமாகிறதோ அங்கெ பிரிவினைவாதம் தலைதூக்கும்,அவர்களால் மற்றவர்களோடு இணைந்து வாழ முடியாது.இது தான் உலகின் பல பகுதிகளில் நடந்துகொண்டு இருக்கிறது.

கம்யூனிசம் பலம் வாய்ந்த சீனாவிலேயே முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பிரிவினைவாதமும்,தனிநாடு கோரிக்கையும் தலைதூக்கியுள்ளதை நாம் அனைவரும் பார்த்துகொண்டு தான் இருக்கிறோம்.

நமது பாரதம் பாகிஸ்தான்,பங்களாதேசம் என்று தனித்தனியாக பிரிந்து இந்தியா தனிநாடாக மாறிய பின்பு அதன் மக்கள்தொகை பெருக்க கணக்கீடுகளை ஒப்பிட்டு பார்த்தால் ஒரு அதிர்ச்சியான உண்மை தெரியவருகிறது.முஸ்லீம்களின் எண்ணிக்கை அசுரவேகத்தில் உயர்ந்து வருவது நன்கு தெரிகிறது. அந்த கணக்கீடுகளை கீழே காண்போம்...

1947  இல் சுதந்திர இந்தியாவின் மக்கள் தொகையில்

இந்துக்கள்(சீக்கியர்,புத்தம்,ஜைனம்,மற்றும் பலபிரிவுகள்) - 33  கோடி 90  சதவீதம்
முஸ்லீம்கள் - 3  கோடி 8  சதவீதம்
கிறிஸ்தவர் - 70  லட்சம் 2  சதவீதம்

2008  இல்
இந்துக்கள்(சீக்கியர்,புத்தம்,ஜைனம்,மற்றும் பலபிரிவுகள்) - 82  கோடி 73 .9  சதவீதம்
முஸ்லீம்கள் - 25  கோடி 22 .5  சதவீதம்
கிறிஸ்தவர் - 4 கோடி 3.6   சதவீதம்

இடைப்பட்ட 61  வருடங்களில் இந்துக்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 4.07 சதவீத அடிப்படையில் 249  சதவீதம் உயர்ந்துள்ளது.இந்த காலகட்டத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 13.7 சதவீதம் என்று 833  சதவீதம் உயர்ந்துள்ளது.இவர்களில் சுமார் 3  கோடி முஸ்லீம்கள் அண்டை நாட்டிலிருந்து ஊடுருவியவர்கள் என்று எடுத்துகொள்ளலாம்.1947  இல்  90  சதவீதம் இருந்த இந்துக்கள் எண்ணிக்கை 2008  இல் 73.9  என்று 16.1  சதவீதம்  குறைந்துள்ளது.அதேவேளையில் 8  சதவீதம் இருந்த முஸ்லீம்களின் எண்ணிக்கை 22.5  என்று 14.5  சதவீதம் உயர்ந்துள்ளது.

இதே அடிப்படையில் இந்துக்களின் எண்ணிக்கையும் முஸ்லீம்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டு இருந்தால் வருகிற 2035  ஆம் ஆண்டு இந்தியாவில் முஸ்லீம்கள் எண்ணிக்கை கூடி அவர்கள் பெரும்பான்மை ஆகிவிடுவார்.அதற்க்கு காரணங்களாக தீவிரவாதம்,பயமுறுத்தி மதமாற்றம் செய்தல்,கலவரங்கள் உண்டாக்கி கூட்டமாக கொலை செய்தல்,அடுத்தவர் மதநம்பிக்கையில் நுழைந்து குழப்பம் விளைவித்தல்,பலதார மணம் செய்தல்,கட்டுப்பாடு இல்லாமல் குழந்தை பெற்றுகொள்வது,அரசியல்வாதிகளின் ஓட்டுவங்கி போலி மதசார்ப்பின்மைகளை குறிப்பிடலாம்.

2035  இல்
இந்துக்கள்(சீக்கியர்,புத்தம்,ஜைனம்,மற்றும் பலபிரிவுகள்) - 90 .2  கோடி 46.9  சதவீதம்
முஸ்லீம்கள் - 92.5  கோடி 48.2  சதவீதம்
கிறிஸ்தவர் - 9.5  கோடி 4.9  சதவீதம்

இதே நிலை தொடரும் போது 2040களில் இந்துக்களின் பண்டிகைகள் அனைத்தும் நிறுத்தப்படும்.இஸ்லாமிய மதமாற்றமும்,இஸ்லாமியர் அல்லாதார் இன அழிப்பும்  கட்டவிழ்த்து விடப்படும்.

2050  இல்

முஸ்லீம்கள் - 189 .6  கோடி 63 .8  சதவீதம்
இந்துக்கள்(சீக்கியர்,புத்தம்,ஜைனம்,மற்றும் பலபிரிவுகள்) - 95 .7 கோடி 32 .2  சதவீதம்
கிறிஸ்தவர் - 12  கோடி 4  சதவீதம்

2050களில் இந்தியா இஸ்லாமிய குடியரசாக அறிவிக்கப்படும்.பிறகு இந்தியா என்ற பெயர் மாற்றப்பட்டு வேறு பெயர் சூட்டப்படும்.

பிறகு எப்படி இந்தியா என்ற நாடு இருக்கும்.இந்தியா என்ற ஒரு நாடு உலகில் இருக்க வேண்டும் என்றால் தேசபக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆபத்தில் இருக்கும் பாரத தாயை காக்க மத மாற்றத்தை எதிர்த்து போராட வேண்டும். வந்தேமாதரம்