Thursday, June 17, 2010

நான் ரசித்த கவிதை 2






அன்பே




காதலிப்பவன் முட்டாள்




என்றான் என் நண்பன்




உன்னை நினைத்தேன்




மீண்டும் நினைத்தேன்




மறுபடியும் நினைத்தேன்




தீர்மானித்தேன் -நான்




அறிவாளியாக மாற




அவசியமில்லை -எனவே




உன்னை காதலிப்பேன்




காதலிப்பேன்




காதலித்துக்கொண்டு




இருப்பேன்




என் உயிர் உள்ளவரை




என்றும் உன்னவன்




.சசிகனி

No comments:

Post a Comment