
என்னுயிரே
கார்டிலே கால்வரி
எழுத கசக்கும்
சோம்பேறி என்னை
கவிதை புனையவைத்த
உன் காதலுக்கு
சிந்தனை சுரண்டலில்
சிந்தின துகள்கள்
யாவும் சமர்ப்பணம்
- உன்னவன்
No comments:
Post a Comment