Thursday, June 17, 2010

நான் ரசித்த கவிதை


என்னுயிரே

கார்டிலே கால்வரி

எழுத கசக்கும்

சோம்பேறி என்னை

கவிதை புனையவைத்த

உன் காதலுக்கு

சிந்தனை சுரண்டலில்

சிந்தின துகள்கள்

யாவும் சமர்ப்பணம்

- உன்னவன்

No comments:

Post a Comment