Friday, June 18, 2010

நான் ரசித்த கவிதை 3

என்னுயிரே
மாலைத்தென்றல்
மழையின் சாரல்
மயிலிறகின் வருடல்
மழலையின் சிரிப்பு
இவை தருகிற சிலிர்ப்பை
காட்டிலும் நூறு மடங்கு
அதிகமாக சிலிர்க்க
வைப்பது
உன் கொலுசு
சத்தம்
என்றும் உன்னவன்
.சசிகனி

No comments:

Post a Comment